தமிழக அரசே! தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் திரு. P.S. குமாரசாமி ராஜா அவர்கள் திருவுருவப் படம் திறந்து வைத்திட....கவன ஈர்ப்பு போராட்டம்
கவன ஈர்ப்பு போராட்டம்
நாள் : 24-02-2026 செவ்வாய்கிழமை
நேரம்: மாலை 4-00 மணி
இடம் : புதுப்பாளையம், ஜவஹர் மைதானம், P.S.K. சிலை அருகில்
தமிழக அரசே! தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் திரு. P.S. குமாரசாமி ராஜா அவர்கள் திருவுருவப் படம் திறந்து வைத்திட....
அனைவரும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கின்றோம்.
இப்படிக்கு,
அனைத்து சமூக பொதுமக்கள், முன்னாள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குடும்பத்தினர் அமைப்பு
மற்றும்
தமிழக விவசாயிகள் சங்கம், விருதுநகர் மாவட்டம்.
0
Leave a Reply